அதிரை நியூஸ்: ஜன.15
ஓடுபாதையிலிருந்து விலகி கருங்கடலின் கரையை தொட்ட துருக்கி நாட்டு விமானம்
துருக்கி நாட்டுக்குச் சொந்தமான ஏர் பெகாஸூஸ் (Air Pegasus) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்றிரவு தலைநகர் அங்காராவில் இருந்து கருங்கடல் (Black Sea) கரையோர நகரான டிராப்ஸான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒடுபாதையிலிருந்து விலகி கருங்கடலின் கரையோரம் சரிந்து நின்றது.
கிட்டதட்ட கடலுக்கு அருகே சென்றுவிட்ட இந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 விமானிகளும், 4 விமான பணியாளர்களும் இருந்தனர் எனினும் யாருக்கும் எத்தகைய காயமும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source: independent.ie
தமிழில்: நம்ம ஊரான்
ஓடுபாதையிலிருந்து விலகி கருங்கடலின் கரையை தொட்ட துருக்கி நாட்டு விமானம்
துருக்கி நாட்டுக்குச் சொந்தமான ஏர் பெகாஸூஸ் (Air Pegasus) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்றிரவு தலைநகர் அங்காராவில் இருந்து கருங்கடல் (Black Sea) கரையோர நகரான டிராப்ஸான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒடுபாதையிலிருந்து விலகி கருங்கடலின் கரையோரம் சரிந்து நின்றது.
கிட்டதட்ட கடலுக்கு அருகே சென்றுவிட்ட இந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 விமானிகளும், 4 விமான பணியாளர்களும் இருந்தனர் எனினும் யாருக்கும் எத்தகைய காயமும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source: independent.ie
தமிழில்: நம்ம ஊரான்



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.