அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எம்.சாகுல் ஹமீது அவர்களின் மகனும், யாழ்பான்ஷா மர்ஹூம் எஸ்.எம் அபுபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ். ஹாஜா முகைதீன்,எஸ். முகமது யூசுப் ஆகியோரின் சகோதரருமாகிய எஸ்.முகமது யாசீன் (வயது 69) அவர்கள் இன்று சனிக்கிழமை காலை பேராவூரணி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-12-2019) மாலை அஸர் தொழுகைக்கு பின் 4.30 மணியளவில் பேராவூரணி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete