கோட்டைப்பட்டினம் தர்ஹா வளாகத்தில் பெருநாள் பொருட்காட்சி இன்று 18-07-2015 முதல் துவங்கி எதிர்வரும் 02-08-2015 வரை நடைபெற இருக்கிறது. தினமும் மாலை 4 மணிக்கு துவங்கும் பொருட்காட்சி இரவு 10 மணி வரை நீடிக்கிறது.
பொருட்காட்சியில் காணப்படும் ராட்டிணம், ஊஞ்சல், ரயில் சவாரி, குதிரை சவாரி, ராட்சஷ பலூன் ஆகியன சிறுவர் சிறுமிகளை பெரிதும் கவர்கின்றன. அதேபோல் அரங்கிற்குள் தாஜ்மஹால் போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வடிவம் பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன. அரங்கிற்குள் செல்ல கட்டணமாக ரூ20/- வசூல் செய்யப்படுகிறது. பொருட்காட்சியைக்காண ஏராளமானோர் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.
பொருட்காட்சியில் காணப்படும் ராட்டிணம், ஊஞ்சல், ரயில் சவாரி, குதிரை சவாரி, ராட்சஷ பலூன் ஆகியன சிறுவர் சிறுமிகளை பெரிதும் கவர்கின்றன. அதேபோல் அரங்கிற்குள் தாஜ்மஹால் போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வடிவம் பார்வையாளர்களை பெரிதும் கவர்கின்றன. அரங்கிற்குள் செல்ல கட்டணமாக ரூ20/- வசூல் செய்யப்படுகிறது. பொருட்காட்சியைக்காண ஏராளமானோர் வருகை தந்து பார்வையிடுகின்றனர்.







































