அதிராம்பட்டினம், மே.14
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, கீழத்தோட்டத்தில் வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் மீனவ குடும்பத்தினர் 75 பேருக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அவற்றை, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் ஏற்பாட்டின் பேரில், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன் வழங்கினார். அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் கே.சிவக்குமார், கீழத்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் மற்றும் வெற்றிவேல், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, கீழத்தோட்டத்தில் வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் மீனவ குடும்பத்தினர் 75 பேருக்கு அரிசி, காய்கறிகள் கொண்ட தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அவற்றை, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி சேகர் ஏற்பாட்டின் பேரில், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன் வழங்கினார். அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப.ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் கே.சிவக்குமார், கீழத்தோட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் மற்றும் வெற்றிவேல், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.











