அதிராம்பட்டினம், ஆக. 15
அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் அகெதெமி (ECA) சிபிஎஸ்இ பள்ளியில், 72-வது இந்திய சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி இயக்குநர் டி.வி ரேவதி தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். விழாவையொட்டி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாணவர்களின் பல்வேறு படைப்புகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் அகெதெமி (ECA) சிபிஎஸ்இ பள்ளியில், 72-வது இந்திய சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி இயக்குநர் டி.வி ரேவதி தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். விழாவையொட்டி மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், மாணவர்களின் பல்வேறு படைப்புகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

















































