அதிராம்பட்டினம், ஏப்.29
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் (1 ம் நம்பர்) மொத்தம் 115 மாணவிகள் தேர்வு எழுதியதில், 114 பேர் வெற்றி பெற்று, 99 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியை சுசிலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளியளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்:
முதல் இடம்: 477/500 (எம். ஹம்சத்வனி)
இரண்டாம் இடம்: 472/500 (எம்.ரம்யா)
மூன்றாம் இடம் : 466/500 (எச்.புவனா)
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று திங்கட்கிழமை காலை வெளியானது. இந்த தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் (1 ம் நம்பர்) மொத்தம் 115 மாணவிகள் தேர்வு எழுதியதில், 114 பேர் வெற்றி பெற்று, 99 சதவீத தேர்ச்சியுடன் பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியை சுசிலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளியளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்:
முதல் இடம்: 477/500 (எம். ஹம்சத்வனி)
இரண்டாம் இடம்: 472/500 (எம்.ரம்யா)
மூன்றாம் இடம் : 466/500 (எச்.புவனா)
