இதில் தமுமுக நகர தலைவர் எம்.நெய்னா முகம்மது தலைமையில், ம.ம.க நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது, மாவட்ட துணை செயலாளர் முகம்மது அலீம், நகர பொருளாளர் தாவுதுஷா, நகர துணை தலைவர் முஹம்மது யாசீன், கத்தார் பொருப்பாளர் முஹம்மது ஹாமீம், மாணவரணி மாவட்ட செயலாளர் பைசல் உள்ளிட்ட நிர்வாகிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் களைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
முத்துபேட்டை பைசல்



அந்த ஊர் செய்தியை ஏன் அதிரை newsயில் போடுறீங்க? இது அதிரை மக்கள் அறியக்கூடிய முக்கியமான ஒன்றும் அல்ல.
ReplyDeleteyou are against to muthupet news? or tmmk news?
Deleteதம்பி ..நிஜாம் அவர்களின்
ReplyDeleteஊடக துறை சேவை சுற்று வட்டாரத்திலும் பரவி உள்ளதற்கான சான்று ..முத்துபேட்டை ,மதுக்கூர் ,பேராவூரணி ,பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் உள்ள செய்தியாளர்களிடம் நட்பு
வைத்துள்ளார் என்பதற்கான சான்று ..சில சமயங்களில்
மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்