திருச்சி மற்றும் தஞ்சையில் பாஸ்போர்ட் மேளா வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மண்டல பாஸ் போர்ட் அதிகாரி பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவதில் எவ்வித இடர்பாடு இன்றி வரிசையில் நிற்காமல், வெகு நேரம் காத்திருக்காமல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருச்சி பாஸ் போர்ட் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது ஒரு நாளைக்கு 850க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்கிறது. தற் போது சமீபத்தில் பாஸ்போர்ட் மேளா (அதாலத்) நடத்தப்பட்டதில், பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்தனர். அதுபோல் வரும் 12ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது. மேளாவில் கலந்து கொள் ளும் விண்ணப்பதாரர்கள் ஆன் லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் புதிதாக பாஸ் போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தவர்கள் அதற்கான நகல்களுடன் இந்த மேளா வில் கலந்து கொள் ளலாம். காலை 9.30 மணிக்கு துவங் கும் மேளாவில் 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப் படும். அதுபோல் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.passportindia.gov.in மற்றும் 1800-258- 1800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
இந்த மேளாவில் மாற்று திறனாளிகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 15 வயதிற்கு குறைந்த குழந்தைகள், அரசு ஊழியர்கள் (அடையாள அட்டையுடன்) மற்றும் போலீஸ் விசாரணை சான்றிதழ் முடிந்தவர்கள் நேரிடையாக கலந்து கொள்ளலாம்.
இதுகுறித்து மண்டல பாஸ் போர்ட் அதிகாரி பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவதில் எவ்வித இடர்பாடு இன்றி வரிசையில் நிற்காமல், வெகு நேரம் காத்திருக்காமல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. திருச்சி பாஸ் போர்ட் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது ஒரு நாளைக்கு 850க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்கிறது. தற் போது சமீபத்தில் பாஸ்போர்ட் மேளா (அதாலத்) நடத்தப்பட்டதில், பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்தனர். அதுபோல் வரும் 12ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது. மேளாவில் கலந்து கொள் ளும் விண்ணப்பதாரர்கள் ஆன் லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் புதிதாக பாஸ் போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தவர்கள் அதற்கான நகல்களுடன் இந்த மேளா வில் கலந்து கொள் ளலாம். காலை 9.30 மணிக்கு துவங் கும் மேளாவில் 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப் படும். அதுபோல் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.passportindia.gov.in மற்றும் 1800-258- 1800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
இந்த மேளாவில் மாற்று திறனாளிகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 15 வயதிற்கு குறைந்த குழந்தைகள், அரசு ஊழியர்கள் (அடையாள அட்டையுடன்) மற்றும் போலீஸ் விசாரணை சான்றிதழ் முடிந்தவர்கள் நேரிடையாக கலந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.