.

Pages

Friday, July 4, 2014

பட்டுக்கோட்டையில் சிபிஎம் சிறப்பு பேரவைக்கூட்டம் !

பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமான ,மத்திய ,மாநில குழுவின் முடிவுகளை விளக்கி சிறப்பு பேரவைக்கூட்டம் நடைபெற்றது.
             
பட்டுக்கோட்டை ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பேரவை கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ,மூத்த தலைவருமான ஆர்.சி.பழனிவேலு தலைமை வகித்தார் .முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில குழு உறுப்பினருமான வி.மாரிமுத்து விளக்கவுரை ஆற்றினார் .
           
மாவட்டச்செயலாளர் ஜி.நீலமேகம் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் ,மாதர்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி ,ஒன்றியச்செயலாளர்கள் பட்டுக்கோட்டை எம்.செல்வம் ,திருவோணம் கே.ராமசாமி ,பேராவூரணி கே.சி.ஆவான் , ஆர்.எஸ்.வேலுச்சாமி, பட்டுக்கோட்டை நகரச்செயலாளர் கந்தசாமி மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் ,கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

செய்தி : எஸ். ஜகுபர் அலி ,
பேராவூரணி
.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    சஹர் ரமழான் முபாரக்.

    அதிரையின் சுற்றுவட்டார செய்திகளை உடனுக்குடன் தரும் சகோதரர் அவர்களுக்கு நன்றி.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.