ஜித்தா இஸ்லாமிய அழைப்பகம் சார்பில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு 17-04-2015 வெள்ளிகிழமை மாலை ஜித்தா செனாயிய்யா இஸ்லாமிக் செண்டர் எதிரில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் திடலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மவுலவி அப்பாஸ் அலி MISC, மவுலவி அப்துல் பாஸித் புஹாரி, மவுலவி யூனுஸ் தப்ரீஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்காணகான தமிழ் முஸ்லிம் பெருமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஜித்தா வாழ் அதிரையர்களும் கலந்துகொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.