தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் ரூ 1.94 கோடி மதிப்பீலான 20 புதிய காவலர் குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
அதிராம்பட்டினம் சால்ட் லேன் பகுதியில் போலீசார் தங்கும் வகையில் ரூ.1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஒரு ஆய்வாளர், 3 சார்பு ஆய்வாளர்கள், 16 காவலர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு கட்டிடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்தார். புதிய குடியிருப்புகளில் காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குடியேறினர்.







No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.