அதிராம்பட்டினம், மார்ச்-6
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்ட 4 ஆடுகள் அதிரை அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் மேய விடப்பட்டுள்ளது. உரியவர் தங்களது முழு விவரங்கள் மற்றும் தேவையான ஆதாரங்களை அளித்துவிட்டு பெற்றுச்செல்ல அழைப்பு விடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்ட 4 ஆடுகள் அதிரை அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் மேய விடப்பட்டுள்ளது. உரியவர் தங்களது முழு விவரங்கள் மற்றும் தேவையான ஆதாரங்களை அளித்துவிட்டு பெற்றுச்செல்ல அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
7200525050



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.