அதிராம்பட்டினம், மார்ச்-10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் கடல் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்மையில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கடல் மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட தமாகா தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.ஆர்.ரங்கராஜன் முன்னிலை வகித்தார். இதில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலையில் கடல் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்மையில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கடல் மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட தமாகா தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.ஆர்.ரங்கராஜன் முன்னிலை வகித்தார். இதில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.