அதிராம்பட்டினம், நவ.19
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் இரவில் கொட்டும் பனியில் குளிரில் படுத்து உறங்கிய ஆதரவற்ற 40 நபர்களுக்கு, சங்கத் தலைவர் டி.முகமது நவாஸ்கான் தலைமையில், போர்வை, பிஸ்கட், பாய், மெழுகுவர்த்தி, கொசுவிரட்டி சுருள் உள்ளிட்டவை திங்கட்கிழமை இரவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் நடராஜன், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கச் செயலாளர் எஸ். சாகுல்ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு, முன்னாள் தலைவர் எம்.கே சம்சுதீன், முன்னாள் செயளர் இசட். அகமது மன்சூர், சங்க உறுப்பினர் ஜெ.அமீன் நவாஸ்கான், இப்ராஹீம், எஸ்.முகமது யூனுஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் இரவில் கொட்டும் பனியில் குளிரில் படுத்து உறங்கிய ஆதரவற்ற 40 நபர்களுக்கு, சங்கத் தலைவர் டி.முகமது நவாஸ்கான் தலைமையில், போர்வை, பிஸ்கட், பாய், மெழுகுவர்த்தி, கொசுவிரட்டி சுருள் உள்ளிட்டவை திங்கட்கிழமை இரவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் நடராஜன், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கச் செயலாளர் எஸ். சாகுல்ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு, முன்னாள் தலைவர் எம்.கே சம்சுதீன், முன்னாள் செயளர் இசட். அகமது மன்சூர், சங்க உறுப்பினர் ஜெ.அமீன் நவாஸ்கான், இப்ராஹீம், எஸ்.முகமது யூனுஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.