மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் இன்று அக்.13 ந் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.ஜெய்சங்கர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், மதுக்கூர் நகர், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, தாமரங்கோட்டை, தம்பிக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று (அக்.13) அறிவிக்கப்பட்டு இருந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.









