.

Pages

Thursday, July 3, 2014

மரண அறிவிப்பு [ பாட்டன் வீடு வாப்பு மரைக்காயர் தாயார் ]

கீழத்தெரு பாட்டன் வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் அஹமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் சி.சு. எஹியா மரைக்காயர் அவர்களின் மனைவியும், S.E. முஹம்மது பாருக்  S.E. முஹம்மது காசிம், S.E. சேக்தாவூது, S.E. அப்துல் ஜப்பார், S.E. வாப்பு மரைக்காயர், S.E. சுலைமான், S.E.சிராஜுதீன் ஆகியோரின் தாயாரும், ஹாஜி M. சம்சுல் தப்ரேஜ், S.A. அனஸ் ஆகியோரின் மாமியாவுமாகிய ஒஜிஹா அம்மாள் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை மாலை அஸர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

17 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..........

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

    இந்த பேரிழப்பில் இருந்து தவிக்கும் இவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அன்னாரின் கப்ரை விசாலமாக்கி சுவர்க்கத்தை நசீபாக்க அனைவரும் துஆ செய்யுவோம் ..ஆமீன் .

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் 
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. رحمة الله عليها وأحسن الله عزائكم
    إنا لله وإنا إليه راجعون

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்.

    இந்த பேரிழப்பில் இருந்து தவிக்கும் இவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அன்னாரின் கப்ரை விசாலமாக்கி சுவர்க்கத்தை நசீபாக்க அனைவரும் துஆ செய்யுவோம் ..ஆமீன் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.