.

Pages

Sunday, July 6, 2014

ஃபித்ரா நிதியை TNTJ அமீரக கிளையினரிடம் வழங்க வேண்டுகோள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர், மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தருமமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். நூல்: புகாரி 1503    

அதிரையில் இருக்கும் மக்களில் ஃபித்ரா தர்மம் வாங்க கூடிய சூழலில் உரியவர்கள் என்று கணக்கிட்டால், 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.  ஊரில் வாழும் ஏனைய 80 சதவிகித மக்களும், அவர்களுக்கே கொடுக்கும் நிலை உள்ளதால், வெளிநாட்டில் வாழும் அதிரை சகோதரர்கள் தங்களுக்கும், தங்கள் வருமானத்தில் சார்ந்து இருப்பவர்களுக்கும் உள்ள கடமையான ஃபித்ரா தொகையை கீழ்க்கண்ட சகோதரர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அல் அய்ன் & அபுதாபி ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்)
– சகோ. ஜஃபருல்லாஹ் @ +971507510584

துபாயில் ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்)
– சகோ. நஸீர் @ +971501545251 & சகோ. ஷாகுல் +971505063755

அமீரக வடக்கு மண்டலம் (ஷார்ஜா, அஜ்மான், ராஸ் அல் கைமா, உம் அல் குஅய்ன் & ஃபுஜைரா) ஃபித்ரா தொகை (நபர் 1 = 20 திர்ஹம்ஸ்)
– சகோ. பிஸ்மில்லாஹ் கான் @ +971503576076

மற்ற நாடுகளில் உள்ளவர்கள், அருகிலிருக்கும் TNTJ கிளையின் மூலம் அனுப்பவும்.

ஏன் எங்களிடம்  கொடுக்கவேண்டும் ?·      
- வசூலிக்கப்படும் தொகை, நம்மூருக்கு தேவைப்படும் அளவிற்கு அனுப்பப்படுகிறது.
-  நம்மூரில் உள்ள உரியவர்களுக்கு கொடுத்த பின், மீதம் இருக்கும் ஃபித்ரா தொகை, பிற ஊர்களில் இருக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
- விநியோகிக்கப்பட்ட ஃபித்ரா தொகையின் விபரம் கொடுக்கப்படும்.

எங்களின் இந்த ஃபித்ரா (நோன்பு பெருநாள் தருமம்) நிதி திரட்டும் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

- அமீரக அதிரை தவ்ஹித் ஜமாத்

பரிந்துரை : அஹமது இல்யாஸ் ( அபுதாபி )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.