பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் நாகராஜன், கணபதி குடியரசு தின வாழ்த்து செய்தியை வழங்கினார்கள்.
இன்றைய நிகழ்ச்சியில் பள்ளியில் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக உதவியாளர்கள், மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்:
அசாருதீன்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.
வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
தியாகிகளை நினைவுக்கூறும் இந்நாளில் அனைவருக்கும் என் இனிய 66 வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete