இதுதொடர்பாக அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...
நேற்று அதிரை பேரூராட்சியின் மன்றக்கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு பேசினேன். இதில் தமிழக அரசின் பொது இசேவை மையம் அதிரை பேரூராட்சி அலுவலத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். எனது கோரிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இசேவை மையம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுப்பது என தீர்மாணிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.