ஈகைப் பெருநாள் வாழ்த்து
இஸ்லாம் தந்த சொத்து
ஏக இறைவன் வாக்கு
இறைவனே கூலியாம் நோக்கு
( ஈகை...)
வாகாய் ஜக்காத் பிரித்து
வரியோர் மகிழ வைத்து
தாஹா நபியே வகுத்து
தந்த வழிதான் பற்று
( ஈகை...)
தேகம் செழிக்க நோம்பு
திரளும் சுகத்தில் உடம்பு
தாகம் நீக்கும் சுயம்பில்
தலைவன் தெரிவான் நம்பு
( ஈகை...)
ஆக ! அவன்நிலை தெம்பு
அகிலம் உனதே நம்பு
போகப் போகப் புதிது
புரிந்தால் நீதான் நம்பு
( ஈகை...)
உள்ளம் அவனே தந்து
உச்சம் கண்டான் நம்பு
பள்ளம் மேடு களைந்து
பகைமை விடுத்தே உயர்ந்து
( ஈகை...)
தள்ள வேண்டும் பிரிவு
தலைவன் விருப்பம் நம்பு
துள்ளும் மகிழ்வு நிலைத்து- (இதுவே)
துறவாம் வாழ்வே நம்பு
( ஈகை...)
-நபிதாஸ்.
இஸ்லாம் தந்த சொத்து
ஏக இறைவன் வாக்கு
இறைவனே கூலியாம் நோக்கு
( ஈகை...)
வாகாய் ஜக்காத் பிரித்து
வரியோர் மகிழ வைத்து
தாஹா நபியே வகுத்து
தந்த வழிதான் பற்று
( ஈகை...)
தேகம் செழிக்க நோம்பு
திரளும் சுகத்தில் உடம்பு
தாகம் நீக்கும் சுயம்பில்
தலைவன் தெரிவான் நம்பு
( ஈகை...)
ஆக ! அவன்நிலை தெம்பு
அகிலம் உனதே நம்பு
போகப் போகப் புதிது
புரிந்தால் நீதான் நம்பு
( ஈகை...)
உள்ளம் அவனே தந்து
உச்சம் கண்டான் நம்பு
பள்ளம் மேடு களைந்து
பகைமை விடுத்தே உயர்ந்து
( ஈகை...)
தள்ள வேண்டும் பிரிவு
தலைவன் விருப்பம் நம்பு
துள்ளும் மகிழ்வு நிலைத்து- (இதுவே)
துறவாம் வாழ்வே நம்பு
( ஈகை...)
-நபிதாஸ்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.