அதிராம்பட்டினம், பிப்-10
பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளையில் பணியாற்றி வந்த ஊழியர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள இரண்டாம் புலிக்காடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி.மகன் பன்னீர் ( வயது 50 ) . கடந்த 6 ஆண்டுகளாக பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் காலமானார்.
அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.
பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளையில் பணியாற்றி வந்த ஊழியர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
அதிராம்பட்டினம் அருகே உள்ள இரண்டாம் புலிக்காடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி.மகன் பன்னீர் ( வயது 50 ) . கடந்த 6 ஆண்டுகளாக பாரத ஸ்டேட் வங்கி அதிராம்பட்டினம் கிளையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் காலமானார்.
அன்னாரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.