அதிராம்பட்டினம், ஜூன் 05
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அதிரை தவ்ஹீத் ஜமாத் சார்பில், பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை (என்.எம்.எஸ் ஜெஹபர் அலி மைதானத்தில்), மேலத்தெரு சானாவயல் ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது.
இதில், அவ்வமைப்பின் பேச்சாளர்கள் அபூ சுஹைல் மிஸ்க், தேனி அன்வர் ஆகியோர் கலந்துகொண்டு பெருநாள் குத்பா பேருரை நிகழ்த்தினர். இத்தொழுகைகளில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று புதன்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அதிரை தவ்ஹீத் ஜமாத் சார்பில், பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை (என்.எம்.எஸ் ஜெஹபர் அலி மைதானத்தில்), மேலத்தெரு சானாவயல் ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது.
இதில், அவ்வமைப்பின் பேச்சாளர்கள் அபூ சுஹைல் மிஸ்க், தேனி அன்வர் ஆகியோர் கலந்துகொண்டு பெருநாள் குத்பா பேருரை நிகழ்த்தினர். இத்தொழுகைகளில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.






























































