எதிர்வரும் 08/05/2015 வெள்ளிக் கிழமை மக்ரிபு தொழுகைக்குப் பிறகு ஷார்ஜாவில் உள்ள ஜனாப் M.U.அஸ்ரஃப் அவர்களின் ரூமில் அமீரக நெசவுத்தெரு அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் 2015 / 2016 க்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்ய உள்ளதால் நெசவுத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அமீரக நெசவுத்தெரு [ ANTA ]அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
ANTA நிர்வாகிகள்
தொடர்புக்கு:
அஸ்ரஃப் 050 475985
சாகுல் 050 4735220
சரபுதீன் 055 8224700
இல்யாஸ் 050 504 2780
தகவல்: இல்யாஸ்
இக்கூட்டத்தில் 2015 / 2016 க்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்ய உள்ளதால் நெசவுத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அமீரக நெசவுத்தெரு [ ANTA ]அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
ANTA நிர்வாகிகள்
தொடர்புக்கு:
அஸ்ரஃப் 050 475985
சாகுல் 050 4735220
சரபுதீன் 055 8224700
இல்யாஸ் 050 504 2780
தகவல்: இல்யாஸ்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.