அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஏ.கண்ணன் தலைமை வகித்து இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் நிர்வாகிகள் வீரப்பன், உசேன், சகாதேவன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்தியா 74-வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஏ.கண்ணன் தலைமை வகித்து இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் நிர்வாகிகள் வீரப்பன், உசேன், சகாதேவன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.






















































