அதிராம்பட்டினம், ஜூலை 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின மே மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் துணைதலைவர் வழக்குரைஞர் ஏ.முனாப் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (30-06-2022) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.