இன்று மதியம் 2 மணிக்குள் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் மின்தடையால் அதிரை பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Monday, October 6, 2014
அதிரையில் திடீர் மின் தடை !
இன்று மதியம் 2 மணிக்குள் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் மின்தடையால் அதிரை பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மின் பளுவின் காரணமாக தஞ்சை கரம்பயம் மின் விநியோக மையத்தில் 230கே.வி மின் பாதையில் ஏற்பட்ட விபத்தினால் இந்த மின் தடை.
பொது மக்களுக்கு புரியும் வண்ணம் இது சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரையை இந்த தளத்தில் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com