.

Pages

Monday, October 13, 2014

ஷாக் அடிக்கும் செய்தி !?

தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2014,15ம் நிதியாண்டுக்கு, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உத்தேச பட்டியலை அறிவித்துள்ளது. இதன்படி 500 யூனிட்டுக்கு மேல் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 85 காசு உயர்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ரூ.1.05ம் தொழிற்சாலைகளுக்கு ரூ.1.72ம் உயர்த்தப்படுகிறது.

இந்நிலையில் மின்சார கட்டண உயர்வு குறித்து ஆட்சோபனை / ஆலோசனை தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் 23-10-2014 க்குள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நுகர்வோர் மாத இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

செயலர்,
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் [ TNERC ]
19 A ருக்மணி லஷ்மிபதி சாலை 
எழும்பூர் - சென்னை 600 008

நன்றி : நுகர்வோர் காவலர் 
பரிந்துரை : சூனா ஈனா ( முத்துப்பேட்டை )

1 comment:

  1. எல்லா பொருள்களின் மீது விலை அதிகரிப்பது வாடிக்கை தான் ஆனா முறையான மின்சாரம் கொடுக்க முடியல, அரசியல் வியாதிகள் வழக்கம் போல முந்தைய ஆட்சி மீது பலி போட்டு விடும், இப்போ OPS தலைமையில் உள்ள அரசு ஜெயா மீது பலி போடாது,

    அம்மா ஜெயில் இருப்பதை நினைத்து மக்கள் அழுகிறாங்க ஆனா தான் பிள்ளை படிக்க மின்சாரம் இல்லைன்னு அலமாட்றாங்க - கொடுமை சார் இது.

    மின்சார துறை அமைச்சர் மாநாட்டில் கலந்துக் கொள்ளாம மேயர் தேர்தலில் கவனமா இருந்தாரு, இப்போ என்ன செய்றாரு? பருப்பா சாரி பொருப்பா நடந்துக்கொல்வாரா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.