அதிரை மண்ணின் சொந்தங்களுக்கு அதிரை இஸ்லாமிக் மிஷன் வலைப்பூவின் சார்பாக இனிய ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இதுவரை www.aimuaeadirai.blogspot.com என்ற பெயரில் செயல்பட்டு வந்த வலைப்பூ ஓர் சிறிய மாற்றத்துடன் இனி www.adiraiaimuae.blogspot.com என்ற பெயரில் தொடர்ந்து செயல்படும் என்பதையும்...
நம் அதிரை மற்றும் அதன் வெளிப்புற சுற்றுச்சூழல், சுத்தம், நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொள்வதற்காக www.adiraipasumai.blogspot.com என்ற பெயரில் புதியதோர் வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்களுடைய பதிவுகளையும், கருத்துக்களையும் aimuaeadirai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் அனைவருடைய நல்லாதரவும், பங்களிப்பும் என்றென்றும் தொடர்ந்திட வேண்டும் என அனைத்து அதிரையர்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.
இவண்,
அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை பசுமை வலைப்பூக்களின் ஆசிரியர் குழு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இதுவரை www.aimuaeadirai.blogspot.com என்ற பெயரில் செயல்பட்டு வந்த வலைப்பூ ஓர் சிறிய மாற்றத்துடன் இனி www.adiraiaimuae.blogspot.com என்ற பெயரில் தொடர்ந்து செயல்படும் என்பதையும்...
நம் அதிரை மற்றும் அதன் வெளிப்புற சுற்றுச்சூழல், சுத்தம், நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொள்வதற்காக www.adiraipasumai.blogspot.com என்ற பெயரில் புதியதோர் வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்களுடைய பதிவுகளையும், கருத்துக்களையும் aimuaeadirai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
உங்கள் அனைவருடைய நல்லாதரவும், பங்களிப்பும் என்றென்றும் தொடர்ந்திட வேண்டும் என அனைத்து அதிரையர்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.
இவண்,
அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை பசுமை வலைப்பூக்களின் ஆசிரியர் குழு

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.