அதன்படி வாடகைக்கு வாகனத்தை எடுத்துக்கொண்ட இவர்கள் அதிரையிலிருந்து ஈசிஆர் சாலை வழியாக இராமேஸ்வரம் பகுதிக்கு புறப்பட்டு சென்றனர். இப்பகுதியில் காணப்படும் அரியமான் கடற்கரை பகுதி, பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அங்குள்ள அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை கண்டு களித்தனர். இதில் இஸ்லாமிய உறுப்பினர்களுடன், பிறமத உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.
சுற்றுலா சென்று வந்த செலவுகளை ஒவ்வொருவரும் சரிசமமாக பங்கிட்டு கொண்டனர். வெற்றிகரமாக பகல் நேர சுற்றுலாவை முடித்துக்கொண்டு ஒற்றுமையுடன் ஊர் திரும்பிய இவர்கள் வழக்கம் போல் அவரவர்களின் பணிகளில் மூழ்கிகிடக்கின்றனர்.


.jpg)










masha ALLAH
ReplyDeleteமாஷா அல்லாஹ்...
ReplyDeleteஉங்கள் உணர்வுகள் இன்ஷா அல்லா ஒரு நாள் வெளிச்சத்திற்கு தெரிய வரும் .உங்கள் அனைவருக்கும் என் அன்புற்க்னிய பெருநாள் வாழ்த்துக்கள் .
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கூப்பிட்டா நானும் வந்திருப்பேனே.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com