.

Pages

Thursday, May 7, 2015

நள்ளிரவில் வாய்க்கால் தெரு சலவை நிலையத்தை மர்ம நபர் தீ வைத்து கொளுத்தியதில் முற்றிலும் எரிந்து நாசம் !

நடுத்தெரு வாய்க்கால் தெருவின் பிராதான பகுதியில் சலவை நிலையம் நடத்தி வருபவர் ராமநாதன். இவர் இந்த பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறார். இந்த பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கூரையால் ஆன இவரது கடையை நேற்று நள்ளிரவில் சுமார் 2 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் தீ வைத்து கொளுத்தியதில் சலவை நிலையம் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமாகியது. தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க தீயை அனைத்து உதவினர். சேத விவரம் கணக்கீடப்பட்டு வருகிறது. திடீர் தீ விபத்தால் இந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.