அதிராம்பட்டினம், மார்ச்-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் உலக தரத்தில் அமைந்துள்ள ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் 3 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு, 30 சிறப்பு பரிசுகள், 25 ஆறுதல் பரிசுகள் அடங்கிய மெகா பரிசு குலுக்கல் போட்டியை அறிவித்து இருந்தது. இதில், ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.500 க்கு உணவருந்திய வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது. இதன் குலுக்கல் விழா இன்று (30-03-2018 ) வெள்ளிக்கிழமை மாலை ரிச்வே கார்டன் - கதீஜா மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு அல்-நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா பி(லிட் ) மற்றும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் நிறுவனர் ஹாஜி எம்.எஸ் முகமது அலி ஏற்பாட்டின் பேரில், சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் கலந்துகொண்டு, மெகா குழுக்களை தொடங்கி வைத்து வழி நடத்தினார். விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளில் இருவர் விழா மேடைக்கு அழைத்து பயனாளிகள் தேர்வு நடத்தப்பட்டது.
முதல் பரிசு: ஒருவருக்கு 8 கிராம் தங்க நாணயம்
இரண்டாம் பரிசு: ( இருவருக்கு) தலா 4 கிராம் தங்க நாணயம்
மூன்றாம் பரிசு: ( 4 பேருக்கு) தலா 2 கிராம் தங்க நாணயம்
நான்காம் பரிசு: ( 8 பேருக்கு) தலா 1 கிராம் தங்க நாணயம்
ஐந்தாம் பரிசு: ( 15 பேருக்கு) தலா 20 கிராம் வெள்ளி நாணயம்
ஆறுதல் பரிசு : ( 25 பேருக்கு) ரூ.500 மதிப்புள்ள ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் கிப்ட் வவுச்சர்
ஆகிய பரிசுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்விழாவில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் உலக தரத்தில் அமைந்துள்ள ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் 3 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு, 30 சிறப்பு பரிசுகள், 25 ஆறுதல் பரிசுகள் அடங்கிய மெகா பரிசு குலுக்கல் போட்டியை அறிவித்து இருந்தது. இதில், ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் ரூ.500 க்கு உணவருந்திய வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது. இதன் குலுக்கல் விழா இன்று (30-03-2018 ) வெள்ளிக்கிழமை மாலை ரிச்வே கார்டன் - கதீஜா மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு அல்-நூர் ஹஜ் சர்வீஸ் இந்தியா பி(லிட் ) மற்றும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் நிறுவனர் ஹாஜி எம்.எஸ் முகமது அலி ஏற்பாட்டின் பேரில், சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் கலந்துகொண்டு, மெகா குழுக்களை தொடங்கி வைத்து வழி நடத்தினார். விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளில் இருவர் விழா மேடைக்கு அழைத்து பயனாளிகள் தேர்வு நடத்தப்பட்டது.
முதல் பரிசு: ஒருவருக்கு 8 கிராம் தங்க நாணயம்
இரண்டாம் பரிசு: ( இருவருக்கு) தலா 4 கிராம் தங்க நாணயம்
மூன்றாம் பரிசு: ( 4 பேருக்கு) தலா 2 கிராம் தங்க நாணயம்
நான்காம் பரிசு: ( 8 பேருக்கு) தலா 1 கிராம் தங்க நாணயம்
ஐந்தாம் பரிசு: ( 15 பேருக்கு) தலா 20 கிராம் வெள்ளி நாணயம்
ஆறுதல் பரிசு : ( 25 பேருக்கு) ரூ.500 மதிப்புள்ள ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் கிப்ட் வவுச்சர்
ஆகிய பரிசுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்விழாவில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



































