அதிராம்பட்டினம், ஆக.26
சுய பாதுகாப்பை பலப்படுத்தவும், தற்காப்பு உத்திகளை அறிந்துகொள்ளும் வகையில், தற்காப்பு கலை (டேக்வான்டோ) பயிற்சி வகுப்பு கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ராஜகிரி டேக்வான்டோ கிளப் சீனியர் கராத்தே பயிற்சியாளர் முகமது சரீப், தற்காப்புக் கலை உத்திகள் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தார். இதில், 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹனி சேக் செய்திருந்தார்.
இன்று (17-07-2020) புதன்கிழமை தொடங்கிய பயிற்சி வகுப்பு இனி வாரந்தோறும் புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் பயிற்சி வகுப்பு நடைபெறும். ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் தங்கள் பெயரினை முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றுத்தரக்கூடிய ஒரு விளையாட்டு. உடல் ஆரோக்கியம், சுய பாதுகாப்பு ஆகியவற்றோடு, வேலை வாய்ப்புகளை இலகுவாக பெற்றுத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுய பாதுகாப்பை பலப்படுத்தவும், தற்காப்பு உத்திகளை அறிந்துகொள்ளும் வகையில், தற்காப்பு கலை (டேக்வான்டோ) பயிற்சி வகுப்பு கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ராஜகிரி டேக்வான்டோ கிளப் சீனியர் கராத்தே பயிற்சியாளர் முகமது சரீப், தற்காப்புக் கலை உத்திகள் குறித்த செயல்முறை விளக்கம் அளித்தார். இதில், 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹனி சேக் செய்திருந்தார்.
இன்று (17-07-2020) புதன்கிழமை தொடங்கிய பயிற்சி வகுப்பு இனி வாரந்தோறும் புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் பயிற்சி வகுப்பு நடைபெறும். ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் தங்கள் பெயரினை முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றுத்தரக்கூடிய ஒரு விளையாட்டு. உடல் ஆரோக்கியம், சுய பாதுகாப்பு ஆகியவற்றோடு, வேலை வாய்ப்புகளை இலகுவாக பெற்றுத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
ஹனி சேக் 7010425858












































