நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம். ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். ஊர் ஜமாத் தலைவர்கள் - கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.எஃப்.டி அறக்கட்டளையின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, வழக்கறிஞர் சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் எம். ஹாஜா முகைதீன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்வியாளர்கள் - சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வந்திருந்த அனைவருக்கும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் சிறப்பான வரவேற்பும், விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.











ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteவிருந்து வச்சா கூட்டம் கூடும் , சமயம் கிடைக்கும் போது வாலாட்டாமல் இருந்தால் சரிதான். இதன் மூலமாவது சகோதரத்தன்மை ஓங்கட்டும்- வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோதரத்துவம் ஓங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .
Deleteஒற்றுமையுடன் ஒன்றுகூடும் நிகழ்ச்சியா ! அதிரை பேரூர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் என்னச்
ReplyDeleteநல்ல பயனுள்ள நிகழ்ச்சி
ReplyDeleteஇஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! கலைஞர் மு கருணாநிதி அவர்களுக்கு கடிதம்!!
http://kadithams.blogspot.com/2014/10/blog-post.html