அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கீழத்தெரு மஹல்லாக்கு உட்பட்ட புதுக்குடி பகுதியில் அமைந்துள்ள செய்னாங் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிரை பேரூராட்சியின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செயல்படுத்திவரும் காண்ட்ராக்டர் திரு. வீரையன் அவர்கள் கடந்த சில மாதங்களாக குளத்தை புனரமைக்கும் பணிகளில் களத்தில் நின்று மும்முரமாக பணியாற்றி வந்தார். இவரின் கடின உழைப்பின் கீழ் குளத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் விரைவில் திறப்புவிழா காணப்படவுள்ளது.
நமது அதிரை நியூஸ் உள்ளூர் வாசகர் ஜஹபர் சாதிக் அவர்கள் மிளிரும் செய்னாங் குளத்தை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து நமக்கு அனுப்பி வைத்தார். அழகாக காட்சியளிக்கும் குளத்தின் புகைப்படங்களை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக இதோ...
நமது அதிரை நியூஸ் உள்ளூர் வாசகர் ஜஹபர் சாதிக் அவர்கள் மிளிரும் செய்னாங் குளத்தை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து நமக்கு அனுப்பி வைத்தார். அழகாக காட்சியளிக்கும் குளத்தின் புகைப்படங்களை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக இதோ...



















































.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)