கோடை விடுமுறையை மாணவிகள் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரை நெசவுத்தெருவில் அமைந்துள்ள மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்கம் பயிற்சி முகாம் கடந்த 03-05-2015 அன்று முதல் தினமும் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற்று வருகிறது. இதில் சென்னை ஆலந்தூர் உம்முல் குல்சும் பெண்கள் கல்லூரியின் ஆலிமா ரஷீதா, ஆய்ஷா ஆரா ஆகியோர் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
எதிர்வரும் [ 12-05-2015 ] அன்று வரை நடைபெற இருக்கும் முகாமில் அதிரை பகுதிகளை சேர்ந்த மாணவிகள் திரளாக கலந்துகொண்டு பயனடையுமாறு மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
எதிர்வரும் [ 12-05-2015 ] அன்று வரை நடைபெற இருக்கும் முகாமில் அதிரை பகுதிகளை சேர்ந்த மாணவிகள் திரளாக கலந்துகொண்டு பயனடையுமாறு மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.












