.

Pages

Thursday, January 24, 2013

மாணவிகளின் தொழுகைக்காக புதிய அரங்கு !


மாணவிகளின் தொழுகைக்காக அதிரை காதீர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று [ 24-01-2013 ] புதிய அரங்கு திறக்கப்பட்டது. இச்சிறிய நிகழ்ச்சியில் எம்.கே.என் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் காதீர் முகைதீன் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்புதிய அரங்கு காதீர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாலாளர் ஹாஜி K.S. சரஃபுதீன் அவர்களின் முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ///மாணவிகளின் தொழுகைக்காக அதிரை காதீர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று [ 24-01-2013 ] புதிய அரங்கு திறக்கப்பட்டது. இச்சிறிய நிகழ்ச்சியில் எம்.கே.என் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் காதீர் முகைதீன் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.///

    ''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆaiரம்பித்த சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

    இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.

    உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.