.

Pages

Saturday, January 26, 2013

அதிரை பேரூராட்சியில் இந்திய குடியரசு தின விழா !

இந்திய குடியரசு பெற்று 63 ஆண்டுகள் கழிந்து 64 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 8 மணியளவில் அதிரை பேரூராட்சியில் குடியரசு தின கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் துளிகள்...

இந்த நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்துடன் முதன் முறையாக கிராத் ஓதியது கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்தது.

வரவேற்புரை மற்றும் நன்றியுரை அதிரை பேரூராட்சி தலைவா S.H. அஸ்லம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
 அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் செயலாளர் பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் குடியரசு தின உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அதிரை பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    என் பள்ளிப் பருவத்திற்குப்பின் இன்றுதான் முதல் முதலாக குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டது அடக்கமுடியாத மகிழ்சி, இதற்கு காரணமாக இருந்த அன்பின் தம்பி சேக்கனா எம் நிஜாம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதில் அதைவிட மகிழ்சி.

    ஜெய் ஹிந்த்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வடமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.