.

Pages

Thursday, January 24, 2013

அதிரை காதீர் முகைதீன் கல்லூரியின் ஆடிட்டோரியம் புனரமைப்பு !


அதிரை காதீர் முகைதீன் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக அதன் ஆடிட்டோரியம் அனைத்து வசதிகளுடன் நவீன படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே ஊழியர்கள் புனரமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி வரலாற்றில் பாரம்பரியமிக்க இந்த ஆடிட்டோரியம் எண்ணற்ற கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ///அதிரை காதீர் முகைதீன் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக அதன் ஆடிட்டோரியம் அனைத்து வசதிகளுடன் நவீன படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே ஊழியர்கள் புனரமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.///

    ''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆaiரம்பித்த சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

    இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.

    உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    அதிரை.

    தகவல்கள் தருவதில் நீங்கள் வல்லவராச்சே அன்பின் தம்பி அவர்களே.

    உங்கள் பொதுநலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.