.

Pages

Saturday, January 26, 2013

அதிரை காவல் நிலையத்தில் இந்திய குடியரசு தின விழா !

இந்திய குடியரசு பெற்று 63 ஆண்டுகள் கழிந்து 64 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 8 மணியளவில் அதிரை காவல் நிலையத்தில் குடியரசு தின கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
 அதிரை காவல் துறை ஆய்வாளர் V. செங்கமலக்கண்ணன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து காவல்துறை அலுவலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

7 comments:

  1. அதிரை காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகளை தவிர மற்ற கீழ் அதிகாரிகள் ஏன் குடியரசு தினவிழாவில் பங்ககேற்க வில்லை ?

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    இன்று காலை அதிரை காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட குடியரசு தினத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, இதை நான் ஒரு விதமான மகிழ்சியோடு நினைத்தேன், அதற்கும் ஒரு காரணம் உண்டு, அதிரையில் இத்தனை ஆயிரம் மக்கள் இருந்தும் எனக்கு ஒருத்தனுக்கு மட்டும் இந்த வாய்ப்பு கிடைத்து என்றால் எப்படி சும்மா இருக்கமுடியும்.

    நன்றி அதிரை செய்திகள்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. எல்லோருக்கும் என்து குடியரசு தின விழா நல் வாழ்த்துக்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. பதிவுக்கு வாழ்த்துகள் ஊரில் இல்லாவிட்டாலும் நேரடியாக பார்ப்பது போல் போட்டோ உள்ளது நன்றி !!! வளர்க உங்கள் தொண்டுகள் !!!!!!

    ReplyDelete
  5. புதிய உதயத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி !!! வளர்க உங்கள் தொண்டுகள் !!!!!!

    ReplyDelete
  6. புதிய உதயத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி !!! வளர்க உங்கள் தொண்டுகள் !!!!!!
    ____________________________
    J.M MOHAMED NIZAMUDEEN
    s/o K.M.A JAMAL MOHAMED
    www.nplanners.webs.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.