.

Pages

Sunday, January 27, 2013

கீழத்தெரு மஹல்லா நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவருடன் சந்திப்பு !

அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட்ஆபிஸ் ரோடு, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரை உள்ள சாலையை புதுபித்தல் தொடர்பாக நமதூர் கீழத்தெரு மஹல்லா நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கேட்டுகொண்டனர்.

6 comments:

  1. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    வாகனகள் போக்கு வரத்து கூடிவிட்டதால்
    இந்த ரோடு ரொம்ப மோசமான நிலையில் உள்ளது.

    கூடிய விரைவில் இந்த சாலையை புதுப்பித்தால் நல்லது.


    ReplyDelete
  2. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    நல்லது செய்ய முயற்சிக்கும்போது நல்லதே நடக்கும், முயற்சித்தமைக்கு நன்றிகள் பலஉண்டு. அதே நேரத்தில் சாலையின் தரத்தை கவணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED., Consumer & Human Rights.
    த.பெ., மர்ஹும். கோ.மு. முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி. கூடிய விரைவில் இந்த சாலையை புதுப்பித்தால் நல்லது. கீழத்தெரு மஹல்லா நிர்வாகிகளுக்கு நன்றிகள் !!!!!!

    ReplyDelete
  5. The new news sight seems to be excellent comparing other sites of our home town Adirampattinam. I wish the Administrator success in every walk of his life. I am very happy in congratulating you in all aspects.

    ReplyDelete
  6. The new news sight seems to be excellent comparing other sites of our home town Adirampattinam. I wish the Administrator success in every walk of his life. I am very happy in congratulating you in all aspects.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.