.

Pages

Friday, January 25, 2013

மரண அறிவிப்பு [ மேலத்தெரு ] !


மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக் அலாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும், சேக் ஜலாலுதீன், ஜாகிர் ஹுசைன், முஹம்மது மரைக்கான் ஆகியோரின் தாயாரும், இப்ராஹிம், தாஜுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய செய்னம்புகனி அவர்கள் இன்று காலை 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

[ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி...]

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ரு தொழுகைக்குப் பின் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

3 comments:

  1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.