மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக் அலாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும், சேக் ஜலாலுதீன், ஜாகிர் ஹுசைன், முஹம்மது மரைக்கான் ஆகியோரின் தாயாரும், இப்ராஹிம், தாஜுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய செய்னம்புகனி அவர்கள் இன்று காலை 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
[ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி...]
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ரு தொழுகைக்குப் பின் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete