அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் 'சிவப்புதம்பி' என்கிற சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் சலாம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நாகூர் பிச்சை, பாருக் ஆகியோரின் கொளுந்தியாவும், அஜ்மல்கான், ஹாஜா பக்கீர், சேக் நூர்தீன், ஹாஜா அலாவுதீன், சேக்தாவூது ஆகியோரின் மாமியும், சவுக்கத்அலி அவர்களின் மாமியாவுமாகிய ஜலஹா அம்மாள் என்கிற ஜுலைஹா அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-12-2020) காலை 10 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi Wa Inna Elaihi Rajivoon Ya Allah Forgive her Ya Allah Grant her Jannathul Firdous Paradise Aanin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete