.

Pages

Thursday, December 3, 2020

அதிராம்பட்டினத்தில் உலக மாற்றுத்திறனாளி தின விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.03
அதிராம்பட்டின ரோட்டரி சங்கம் சார்பில்,  உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சாகுல் ஹமீது,  முன்னாள் தலைவர் டி.முகமது நவாஸ்கான், முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.