காரைக்குடி ~ பட்டுக்கோட்டை~ திருவாரூர் ~ மயிலாடுதுறை வரை மீட்டர் கேஜ் பாதையில் இயங்கியதுபோல தினசரி, பயணிகள் இரயில்களை இயக்க வேண்டும்.
காரைக்குடி ~ பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செங்கோட்டை ~ சென்னை தாம்பரம் இடையே முன் மொழியப்பட்ட விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.
காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருவாரூர் வழியாக எர்ணாகுளம் ~ வேளாங்கண்ணி இடையே முன் மொழியப்பட்ட விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.
கிழக்கு கடற்கரைச்சாலை, டெல்டா பகுதி விவசாயிகள் மீனவர்கள், வரத்தகர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி, இறக்குதி உள்ளிட்ட தொழில்வளம் மேம்படும் வகையில், இந்த வழித்தடத்தில் உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் சரக்கு முனையம் ஏற்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் நகல், மத்திய ரயில்வே துறை சேர்மன், தமிழக முதல்வர் (தனிப்பிரிவு), தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட வரத்தக மேலாளர், தெற்கு ரயில்வே சென்னை மண்டல துணை பொது மேலாளர் ஆகியோருக்கு தனித்தனியே அனுப்பி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.