அதிரை நியூஸ்: டிச.03
பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு பயணம் மேற்கொள்ளவும் ராஹத் ஆம்னி பஸ் சேவை (02-12-2020 ) புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
'ராஹத்' ஆம்னி பஸ் சேவையின் பட்டுக்கோடை முகவர் முகமது சாலிகு கூறியது;
'பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து பட்டுக்கோட்டைக்கும் என இரு மார்க்கத்திலும் போக்குவரத்து சேவையை மீண்டும் துவங்க உள்ளோம்.
தினமும் பட்டுக்கோட்டையில் இருந்து காலை 11 மணி, இரவு 9.15 மணி, 9.30 மணி, 9.45 மணிக்கும் பேருந்து புறப்படும். 'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுநர்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகளை பிரதானமாகக் கொண்டு இயங்க உள்ளது.
அதிராம்பட்டினம் சாலை, பெட்ரோல் பங்க் எதிரில், கேபிஆர் காம்ப்ளக்ஸ், (பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில்) டி.எஸ் டிராவல்ஸ் ~ ராஹத் ஆம்னி பஸ் அலுவலகத்தில் இருந்து பஸ் புறப்படும். சென்னையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு வரும் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு வசதி செய்துகொடுக்கப்படும்.
மேலும் குறைந்த கட்டணத்தில் பொருட்களை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்க பார்சல் சர்வீஸும் உண்டு. எங்கள் சேவை சிறக்க பயணிகள், வர்த்தகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
பயண முன்பதிவு தொடர்புக்கு
D.S TRAVELS & TOURS
8220 660 332
வாழ்த்துக்கள்
ReplyDeleteCongratulations
ReplyDeleteCongratulations
ReplyDelete