பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தியதைக் கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். அவ்வமைப்பின், மாவட்டச் செயலாளர் மர்சூக் அகமது வரவேற்றுப் பேசினார். எஸ்டிபிஐ கட்சி மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில், அவவமைப்பினர் பலர் கலந்துகொண்டு, மத்திய பஜக அரசு மற்றும் அமலாக்கத்துறையை கண்டித்து முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி, எஸ்டிபிஐ கட்சி திருவாரூர் மாவட்டத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.