.

Pages

Sunday, April 14, 2019

காணவில்லை ~ தங்கச்செயின் (24 கிராம்)

அதிராம்பட்டினம், ஏப்.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவரது உறவினர் ஒருவர் தனது வீட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை மாலை 12 மணியளவில், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றுவிட்டு மீண்டும் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு,  புதுப்பள்ளிவாசல், பழஞ்செட்டித்தெரு பஸ் ஸ்டாப் வழியாக சுரைக்கா கொல்லையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றாராம். அப்போது, தான் அணிந்து இருந்த 24 கிராம் மதிப்பிலான (3 பவுன்) தங்கச்செயின் (CHAIN) அப்பகுதியில் தவறவிட்டுள்ளது தெரியவந்தது.

கடந்த வியாழக்கிழமை முதல், இன்று (ஏப்.14) ஞாயிற்றுக்கிழமை வரை சென்று வந்த பல இடங்களில் தேடி அலைந்தும் நகை கிடைக்காததால் அவரது குடும்பத்தார் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

தங்கச்செயின் நகையை யாரேனும் கண்டெடுத்தால் 9003038173 ( அப்துல் ரஷீது ) அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.