அதிராம்பட்டினம், ஏப்.13
அதிரை தாரூத் தவ்ஹீதிற்கு (ADT) சொந்தமான பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) கஜா புயல் மீள்கட்டமைப்புக்கு பின் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி முதல் மஃரிப் வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மவ்லவி. ஹுசைன் மன்பஈ கலந்து கொண்டு "உள நோய்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் பயான் நடைபெற்ற நிலையிலும் வழமைபோல் பெண்கள் பெருவாரியான அளவில் திரண்டு வந்திருந்தனர். ஆண்களுக்கு வெளியே தனியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுகுறித்து அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறியது;
'இஸ்லாமிய பயிற்சி மையத்தின் மீள்கட்டமைப்பிற்காக பொருளாதார ரீதியாகவும், உடல் உழைப்புக்கள் மூலமும், அல்லாஹ்விடம் பிரார்த்தித்தும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் அனைவருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றோம்.
இன்ஷா அல்லாஹ் நாளை முதல் வழமைபோல் மாலை 5 மணிமுதல் பெண் குழந்தைகளுக்கான குர்ஆன் மக்தப் மதரஸா துவங்குவதுடன் புதிய மாணவிகள் சேர்க்கையும் நடைபெறும்' என்றனர்.
அதிரை தாரூத் தவ்ஹீதிற்கு (ADT) சொந்தமான பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) கஜா புயல் மீள்கட்டமைப்புக்கு பின் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி முதல் மஃரிப் வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மவ்லவி. ஹுசைன் மன்பஈ கலந்து கொண்டு "உள நோய்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் பயான் நடைபெற்ற நிலையிலும் வழமைபோல் பெண்கள் பெருவாரியான அளவில் திரண்டு வந்திருந்தனர். ஆண்களுக்கு வெளியே தனியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுகுறித்து அவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறியது;
'இஸ்லாமிய பயிற்சி மையத்தின் மீள்கட்டமைப்பிற்காக பொருளாதார ரீதியாகவும், உடல் உழைப்புக்கள் மூலமும், அல்லாஹ்விடம் பிரார்த்தித்தும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் அனைவருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றோம்.
இன்ஷா அல்லாஹ் நாளை முதல் வழமைபோல் மாலை 5 மணிமுதல் பெண் குழந்தைகளுக்கான குர்ஆன் மக்தப் மதரஸா துவங்குவதுடன் புதிய மாணவிகள் சேர்க்கையும் நடைபெறும்' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.