அதிராம்பட்டினம், ஏப்.22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சவுக்கு மரங்கள் ஏற்றி வந்த லாரி கவிந்து விபத்துக்குள்ளானது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சவுக்கு மரங்களை ஏற்றிக்கொண்டு மதுரை மாவட்டம், கப்பலூர் சென்று கொண்டிருந்த லாரி வாகனம் இன்று திங்கட்கிழமை அதிகாலை அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை கல்லூரி முக்கம் வேக தடுப்பு அரண் அமைந்துள்ள பகுதி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் இருந்து கொட்டிய சவுக்கு மரங்கள் சாலையை அடைத்துக் கொண்டதால், சாலையின் இருபுறமும் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர், மாற்று வாகனத்தில் அனைத்து மரங்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சவுக்கு மரங்கள் ஏற்றி வந்த லாரி கவிந்து விபத்துக்குள்ளானது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சவுக்கு மரங்களை ஏற்றிக்கொண்டு மதுரை மாவட்டம், கப்பலூர் சென்று கொண்டிருந்த லாரி வாகனம் இன்று திங்கட்கிழமை அதிகாலை அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலை கல்லூரி முக்கம் வேக தடுப்பு அரண் அமைந்துள்ள பகுதி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் இருந்து கொட்டிய சவுக்கு மரங்கள் சாலையை அடைத்துக் கொண்டதால், சாலையின் இருபுறமும் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர், மாற்று வாகனத்தில் அனைத்து மரங்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.