அதிராம்பட்டினம், ஏப்.14
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காவலர் கொடி அணிவகுப்பு பேரணியில் கலந்துகொண்டு, பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேஷமூர்த்தி தலைமை வகித்தார். இதில், காவல் ஆய்வாளர்கள் ஜெயமோகன், பாலசுப்பிரமணியன், உதவி காவல் ஆய்வாளர்கள், அதிவிரைவு படை காவலர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த தேர்தல் கொடி அணிவகுப்பு வண்டிப்பேட்டை சாலையில் தொடங்கி மெயின் ரோடு, சுப்ரமணிய கோவில் தெரு, பழையபோஸ்ட் ஆபீஸ் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் சென்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வளாகத்தில் முடிவுற்றது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காவலர் கொடி அணிவகுப்பு பேரணியில் கலந்துகொண்டு, பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேஷமூர்த்தி தலைமை வகித்தார். இதில், காவல் ஆய்வாளர்கள் ஜெயமோகன், பாலசுப்பிரமணியன், உதவி காவல் ஆய்வாளர்கள், அதிவிரைவு படை காவலர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த தேர்தல் கொடி அணிவகுப்பு வண்டிப்பேட்டை சாலையில் தொடங்கி மெயின் ரோடு, சுப்ரமணிய கோவில் தெரு, பழையபோஸ்ட் ஆபீஸ் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் சென்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வளாகத்தில் முடிவுற்றது.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.